American Pie - Bic Runga - Sway.mp3 பாடல்..
6 days ago
கொஞ்சம் கவிதைகளும்; மிகும் வார்த்தைகளும்
இன்னமும்
மொழி ஊடுருவியிராமல்
எஞ்சி கிடக்கும் ஆழ்மனப்பரப்பில்
புலன்கள் பற்றியெரிய
பயணிக்கிறாய் நீ..
என்னில் நிகழ்த்தும்
உன் பயணங்களின் அதிர்வுகளைக்
குறிப்பெடுக்கவும் முடியாமல்
உன்னிடம்
அதைத் தெரிவிக்க
மொழியும் இல்லாமல்
உன் பாதச்சுவடுகளை மோகித்து
கிடக்கிறேன்..
14.05.2009
©Template by Dicas Blogger.
வார்த்தைகள்யெல்லாம் அழகா கோர்த்திருக்கீங்க, நல்லா இருக்கு
பின்னீட்டிங்க சரவணன்.. வார்த்தைகள் செலக்சன் பிரமாதம்
:-)
நீண்ட இடைவைளை சரவனண்....
கவிதை நல்லா வந்திருக்கு.
என்னில் நிகழ்த்தும்
உன் பயணங்களின் அதிர்வுகளை\\
நல்லாயிருக்கு சரவணன்
ம்ம்ம்ம் சும்மா அதிருதில்லே!!!!
மீண்டு(ம்) வந்தமைக்கு வாழ்த்துகள் சரவணா :)
உன்னிடம்
அதைத் தெரிவிக்க
மொழியும் இல்லாமல்
உன் பாதச்சுவடுகளை மோகித்து
கிடக்கிறேன்..
அற்புதம் சரவணன்
வாழ்த்துக்கள்
nalla iruku saravana
//என்னில் நிகழ்த்தும்
உன் பயணங்களின் அதிர்வுகளைக்
குறிப்பெடுக்கவும் முடியாமல்//
அதிர்வுகளை வார்த்தைகளில் உணர முடிகிறது சரவணா...
//புலன்கள் பற்றியெரிய
பயணிக்கிறாய் நீ//
//உன் பயணங்களின் அதிர்வுகளைக்
குறிப்பெடுக்கவும் முடியாமல்//
யப்பா.. பிரமாதம்!
நல்லா இருக்கு சரவணா
"எஞ்சி கிடக்கும் ஆழ்மனதின்
புலன்கள் பற்றியெரிய"
இப்படியிருந்தா?
நல்லா இருக்குங்ணா! :)
நல்ல கவிதை சரவணகுமார் !
நல்ல கவிதை சரா.
@TKB காந்தி : நன்றி காந்தி.
@நவன் : நன்றிங்க.
@இனியவள் புனிதா : நன்றி. :)
@ஆ.முத்துராமலிங்கம் : நன்றி கவிஞர்.
@நட்புடன் ஜமால் : நன்றிண்ணே..
@அன்புடன் அருணா : நன்றி அக்கா.. :)
@ச.பிரேம்குமார் : நன்றிங்க்னா..
@sakthi : நன்றிங்க..
@gayathri : நன்றி காயூ..
@புதியவன் : நன்றிங்க்னா..
@வெங்கிராஜா : நன்றிங்க.
@J : நன்றிங்க.
@ Karthik : நன்றி தம்பி.
@எம்.ரிஷான் ஷெரீப் : நன்றிங்க்னா..
@yathra : நன்றி தல.
:-)))
வார்த்தைகளின் அழகிய கோர்வை...இத தான் ரொம்ப நாளா எதிர்பார்க்கிறோம்...அழகான கவிதை சரவணன்...
உன் தளத்துக்கு வரும் போதே விழிகள் விரிய பிரமிப்புடன் வந்துவிட்டால், வந்தபின் பிரமிக்கத் தேவையிருக்காது.
//இன்னமும்
மொழி ஊடுருவியிராமல்
எஞ்சி கிடக்கும் ஆழ்மனப்பரப்பில்//
அருமையான பிரயோகம். கவிதை அழகா இருக்கு!
@Raghavendran D : நன்றிங்க.
@Divyapriya : இதை மாதிரி எழுதி ரொம்ப நாள் ஆச்சில்ல..
@ஆதிமூலகிருஷ்ணன் : உங்கள் பின்னூட்டம் பிரமிக்க வைக்கிறது அண்ணா.. :)
@கவிநயா : ரொம்ப நாள் கழிச்சி நம்ம தளம் பக்கம் வந்து இருக்கீங்க.. நன்றி.
//
மொழி ஊடுருவியிராமல்
எஞ்சி கிடக்கும் ஆழ்மனப்பரப்பில்
புலன்கள் பற்றியெரிய
பயணிக்கிறாய் நீ..
//
படிக்கும் போதே உள்ளே ஏதோ பயணிக்கும் உணர்வு...
எனக்குப் பிடிச்சுது..! :)
ஒரே முறை படித்தாலும்
மனசில் எஞ்சி விடுகிற சொற்கள்..
நல்ல கவிதை....
-நேசமித்ரன்
wow... excellent....no words :)
Post a Comment