பறவையை உருவாக்கும் நிறம்.. (அ) பூ நிறத்திலொரு பறவை..
பூவொன்றின் நிறத்திலிருந்து
வழிந்து
பெருகுகிறது
ஒரு பறவை..
06.05.2009
எல்லாருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் : என்னோட வலைப்பக்கத்துக்கு நிறைய பேர் தொடுப்பு கொடுத்து இருக்கீங்க.. நிறைய பேர் வலைப்பக்கத்தில "கவிதைகள் எனப்படும்" என்ற பெயரிலேயே இன்னும் தொடுப்பு இருக்கு.. அதை தயவு செய்து "கனவில் தொலைதல்" அப்படின்னு மாத்திடுங்களேன்.. ப்ளீஸ்..


வித்தியாசமாய் ஆனால் அருமையாய் இருக்கு சரவணா!!
வித்தியாசமா நல்லா இருக்கு கவிதை
//பூவொன்றின் நிறத்திலிருந்து
வழிந்து
பெருகுகிறது
ஒரு பறவை..//
எளிமையான வார்த்தைகளில் கவிதை நல்லா இருக்கு சரவணா...
சத்தியமாய் புரியவில்லை , நீங்கள் என்ன சொல்ல வருகீர்கள் என்று. வார்தைகள் தேடி கவிதைகளை தொலைதுவிட்டோமா ?
படத்தை எங்க பிடிச்ச சரவணா? கொள்ளை அழகு. கவிதை இன்னும் சற்று விரிவாய் இருந்திருக்கலாம். எங்களுக்கும் புரிஞ்சிருக்கும் :)
தலைப்பில் வந்து கொண்டிருக்கும் படங்கள் எல்லாம் அழகாய் இருக்கின்றன
அதை மாத்த முடியல சரவணா.. :)))
படம் நல்லாயிருக்குப்பா!!!
அன்புடன் அருணா
//"கனவில் தொலைதல்" அப்படின்னு மாத்திடுங்களேன்.. ப்ளீஸ்..//
மாத்தியாச்சே!!!!
அன்புடன் அருணா
//ச.பிரேம்குமார் said...
படத்தை எங்க பிடிச்ச சரவணா? கொள்ளை அழகு. கவிதை இன்னும் சற்று விரிவாய் இருந்திருக்கலாம். எங்களுக்கும் புரிஞ்சிருக்கும் :)
/
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!
எனக்கு தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு!
படம் நல்லாருக்கப்பா...
:))
என் ப்ளாக்ல சரவணக்குமார் - தி பொயட் நு இருக்கு. என்ன பண்ண? ;)
படம் கொள்ளை அழகு என கோடி முறை சொல்லலாம்
photo super pa
படம் நல்லா இருக்கு... கவிதையும் தான்... :)
@இனியவள் புனிதா : நன்றிங்க புனிதா..
@ஆ.முத்துராமலிங்கம் : நன்றிங்க்னா..
@புதியவன் : நன்றிங்க்னா..
@ஜீவா : புரியற அளவுக்கு எதுவும் சொல்லலீங்க.. //பூ நிறத்திலொரு பறவை..// அவ்ளோதாங்க.. :)
@ச.பிரேம்குமார் : படங்கள் இங்கிருந்துதான்.. http://www.deviantart.com/
புரியற அளவுக்கு எதுவும் எழுதலையே அண்ணா.. நன்றி..
@ஸ்ரீமதி : மாத்தினதுக்கு நன்றி..
@அன்புடன் அருணா : நன்றி அக்கா..
@ஆயில்யன் : புரியற அளவுக்கு எதுவும் எழுதலையே அண்ணா.. நன்றி..
@தமிழன்-கறுப்பி... : நன்றிங்க்னா..
@Karthik : பொயட்டா.. நானா... அதை வெறும் சரவணக்குமார்-ன்னு மாத்திடேன், தம்பி..
@தமிழரசி : நன்றிங்க..
@gayathri : நன்றி காயூ..
@நாணல் : நன்றிங்க நாணல்..
மாத்தியிருக்கேங்ணா.. பார்த்துட்டு சொல்லுங்க! ;)
அழகாய் வழிந்திருக்கிறது சரவணன்...
ஹைக்கூவை நெருங்கிவிட்டீர்கள்
Post a Comment